உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 19 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 928 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தெற்காசிய சாதனையில் உஷான் திவங்க

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்