உள்நாடு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியானது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.

Related posts

அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு