உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

editor

பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

editor

இந்திய யூரியா இலங்கைக்கு