உள்நாடு

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 424 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நம்பிக்கை

editor

கொரோனாவிலிருந்து 562 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்