உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 13 பேர் பூரண குணம்

( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் – பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

அநுராதபுரம் வீதியில் வாகன விபத்து – மூவர் பலி

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!