உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று நீதிமன்ற முன்னிலையில்

“கண்டி பெருநகர அபிவிருத்திற்கு” நிதி ஒதுக்கீடு – ஜானக வக்கும்புர