உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|தலவாக்கலை )- தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

Related posts

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் வீடு திரும்பவுள்ளனர்

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு