உலகம்

பிரேசிலில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,341-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 514,992 பேர் பாதிக்கப்பட்டடுள்ளதுடன், 206,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி