உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற பேருந்து விபத்து

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி – உயிரை மாய்ந்த நபர்