உள்நாடு

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

அதிபர் பற்றாக்குறையாகவுள்ள மேல் மாகாண பாடசாலைகள்!

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”