உள்நாடு

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாஸா அடக்கம் : அரசு – பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

அனைத்து (அரச, தனியார்) வங்கிகளும் 11,12 திறக்கப்படும்

இலங்கை – இஸ்ரேல் இடையில் உடன்படிக்கை – பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு.