உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

(UTV| கொழும்பு)- வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் அடங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள் – சஜித் | வீடியோ

editor

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று!

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒருபக்கம் ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம்! மறுபுறம் நியாயம் கோரி பேரணி!!