உள்நாடு

மருத்துவபீட பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV| கொழும்பு)- மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மட்டும் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள் – அர்ச்சுனா எம்.பி

editor

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்