உள்நாடுசூடான செய்திகள் 1

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

(UTV | கொழும்பு) –  இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்ஸவை தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எண்ணெய் விலை குறித்து அமைச்சர் ஒரு அறிக்கை

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor