உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணம்

(UTV – கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

கட்டுப்பாடுகளுடன் 20 வீத ஊழியர்களை தொழிலுக்கு அழைக்க தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்