உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் – சுகாதாரப் பணிப்பாளர்

(UTV – கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று (22) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் குணமடையும் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார ஒழுங்கு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்த தாக சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு பத்து மில்லியன் வீட்டுக்கடன்

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு