உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம்

நிதி அமைச்சின் அறிவிப்பு