உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு)- களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

ரணில் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது – தலதா அத்துகோரள

editor