உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 14,617 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவுக்கு பிணை

editor

எதிர்வரும் 17ம் திகதி முதல் முடக்கப்படும் இடங்கள்