உள்நாடு

கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

Related posts

அம்மா என்னை மன்னித்து விடுங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

editor

சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன்

editor

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்