உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

விஸாவை ரத்துச் செய்யுமாறு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை

விரைவில் சிக்கப்போகும் 40 முன்னாள் எம்.பிக்கள் – விமல் வீரவன்ச வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

editor