உள்நாடு

அருவக்காடு கழிவகற்றல் நிலைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அருவக்காடு கழிவகற்றல் நிலையத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

Related posts

அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரிக்கை

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்