உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம்(13) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான26 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளதுடன், 524 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவனெல்ல சாஹிரா, காஸா சிறுவர் நிதியத்திற்காக நிதி உதவி!

விபத்தில் சிக்கிய ஞானமுத்து ஶ்ரீநேசன் எம்.பி வைத்தியசாலையில்

editor

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor