உள்நாடு

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய கொழும்பில் இன்று(13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் செயற்படுகிறார்களா என்பதை அவதானிப்பதற்காக குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது