உள்நாடு

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய கொழும்பில் இன்று(13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் செயற்படுகிறார்களா என்பதை அவதானிப்பதற்காக குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை அரசாங்கத்திற்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இல்லையேல் இனப்பிரச்சனை தீர்க்கப்படாது – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு