உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேட்பாரா – சவுத்தி.

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு