உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது.

நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தலாவ பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் குறித்து வௌியான தகவல்

editor

வவுனியா சம்பவம்: பரீட்சை மேற்பார்வையாளருக்கு நடந்த சம்பவம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது!

editor