உள்நாடு

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 11 திகதி முதல் கட்டுநாயக்க உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு!

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

காகிதத் தட்டுப்பாடு இல்லை : அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடக்கும்