உள்நாடு

சீனாவிடமிருந்து தொடர்ந்தும் சுகாதார உபகரணங்கள்

(UTV |கொவிட் 19) – அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது விமானம் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

30,000 பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15,000 பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், 30,000 என் 95 ரக முக கவசங்கள் என்பன அந்த சுகாதார உபகரண தொகுதியில் அடங்குகின்றன.

Related posts

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி