உள்நாடு

தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

( UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்