உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]