உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

பசிந்து ஹிருஷான் விபத்து தொடர்பில் நால்வர் கைது

இலங்கையின் Startup Ecosystem-ல் புதிய முன்னேற்றம்!

editor