உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

(UTV | கொழும்பு) – இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 4 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும்

editor