உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியாக இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து – பெண் பலியான சோகம்

editor

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு