உள்நாடு

மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை சில நாட்களுக்கு தொடரும்

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

editor