உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 708ஆக அதிகரித்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை – ஐ.தே.க ஊடகப் பிரிவு

editor

சமன் பெரேராவுக்கு விளக்கமறியல்

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]