உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 708ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சிக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை

editor

இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நோக்கி பயணம்