உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

பாணின் புதிய விலை இதோ!

நாளை வரையில் நடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு