உள்நாடு

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

சர்வதேச ரீதியில் முதலிடம் பிடித்த சீகிரியா

editor

சூடு பிடிக்கும் அரசியல் – ரணிலின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்

editor