உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய மூவர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைத்திய கண்காணிப்பின் கீழ் 526 பேர் உள்ளனரென அவர் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டை முழுமையாக மீட்டெடுக்க தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி”- ரிஷாட்

இம்ரானுக்கு இந்திய வான் பரப்பில் பறக்க அனுமதி