உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 07 உயிரிழந்துள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை