உள்நாடு

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் ஒன்று எதிர்வரும் 3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலண்டன் செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின்-மெல்போர்ன் நகரம் நோக்கி விமானம் ஒன்றும் பயணிக்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

யோஷித ராஜபக்ஷ, அவரது பாட்டி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

editor

நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

editor

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!