உள்நாடுசூடான செய்திகள் 1

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களின் தேவையை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

இருபது : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு

editor

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்