உள்நாடுசூடான செய்திகள் 1

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

(UTV | கொழும்பு ) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

வெளிநாட்டினரை திருமணம் செய்வதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது