உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 666 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

மேல் மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானமிக்க தீர்மானம் மாலை

பதவி விலகிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்!!

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

editor