உள்நாடு

கொரோனா : இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்

(UTV | கொவிட் – 19) – இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இதுவரை 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், 9 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை பணிப்பாளர் அநுஜ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இனங்காணப்பட்டோரில் 8 பேர் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் பொலன்னறுவை – மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்

மார்க்க எண் 120 பேருந்து வேலை நிறுத்தத்தில் உள்ளது