உள்நாடு

இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை

(UTV | கொவிட் – 19) – இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை என்றும் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

எனினும் தனிமைப்படுத்தல் மையம் அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வட, கிழக்கில் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா இன்று

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை