உள்நாடு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) — கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி – மட்டக்களப்பு, வாகரையில் சோகம்

editor

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு!

editor