உள்நாடு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) — கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

எடை குறைந்த குழந்தைகலின் எண்ணிக்கை அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு