உள்நாடு

ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதற்கமைய, ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்கள்  செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் நாளையுடன் (30/ காலாவதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷாவை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

editor

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது