உலகம்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளதுள்ளதுடன் 7,747 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரிட்டன் பிரதமரின் தீர்மானத்தை வரவேற்கிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன்

editor

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5-வது இடம்

ஈரானை குறி வைக்கும் இஸ்ரேல் பிரதமர்