உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) –கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

பணிப்புறக்கணிப்பு நிறைவு