உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor