புகைப்படங்கள்

இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று(25) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று(25) பிற்பகல் 2.35 அளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மலையகத்தின் திடமான தலைமைக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

யாழில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக…